குறிஞ்சி ஆண்டிலே காலடி எடுத்து வைக்கும்என் இனிய சூரியனே.. வானலையில் மணம் வீசும் என் இனிய காதலனே..
வட்டமான மாடியிலே குடி கொண்ட வானலை வல்லவனே..
சோர்வுற்ற வேளையிலே சாதனைகள் நீ தந்தாய்..
தனிமை தனை போக்கிடவே தோளாக தோள் கொடுத்தாய்..
வானலையை தவழவிட நாட்டிலே பலர் உண்டு.
உனை போல் சாதனை பல புரிய பாரிலே யார் உண்டு..
ஓங்க வேண்டும் உன் புகழ் பார் எங்கும்திகழ வேண்டும் நீயே முதல்வனாக..
-M.Buveraj
Friday, July 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment